வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் இது தான்!!

உலகில் அதிக பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், அவ்வப்போது வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் ஆப் மூலம் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது சமூக வலைத்தளங்களில் தான் என்ற சூழ்நிலை
 

வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் இது தான்!!லகில் அதிக பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், அவ்வப்போது வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் ஆப் மூலம் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது சமூக வலைத்தளங்களில் தான் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

கொரோனாவால் தற்போது பெரும்பாலான நாடுகளில் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நிலை இருந்து வருவதால், வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய அப்டேட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

A1TamilNews.com

From around the web