literature பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 65. மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர் 4-வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வந்தவர் பிரபல எழுத்தாளர் இ Sun,10 Nov 2024 அமெரிக்காவில் ஒரே மேடையில் 10 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் நூல்கள் வெளியீடு! உலகப் பெண் கவிஞர் பேரவை உறுப்பினர்கள் எழுதிய நூல்கள் மற்றும் மொழியாக்க நூல் வெளியீட்டு விழா அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பிளைன்ஸ்பரோவில் அதியாத்மா நிகழ்கலைப் பள்ளியில் இனிதே நடைபெற்றது. Thu,2 May 2024 “கன்னம் கிள்ளிப் போனால்” நூல் வெளியீடு உலகப் பெண் கவிஞர்கள் பேரவையைச் சேர்ந்த கவிஞர் மஞ்சுளா காந்தி அவர்களது “கன்னம் கிள்ளிப் போனால்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அ.அருள்மொழி தலைமை தாங்கி நூலி Tue,30 Apr 2024 சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல மலையாள எழுத்தாளர் ஸ்ரீதேவி காலமானார்.. முதல்வர் இரங்கல்! பிரபல மலையாள எழுத்தாளர் கே.பி.ஸ்ரீதேவி நேற்று காலமானார். அவருக்கு வயது 84. பாரம்பரிய பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி, இளம் வயதிலேயே எழுத்து உலகில் நுழைந்து நாவல்கள், கதைகள், குழந்தைகள் இலக்கியம் உ Wed,17 Jan 2024 பிரபல எழுத்தாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்! பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான ராசீ தங்கதுரை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. லெனின் பாரதி இயக்கத்தில் பல புதுமுகங்கள் நடிப்பில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘ Mon,13 Nov 2023 ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி மரணம்... பிரதமர் மோடி இரங்கல்! பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலவருமான நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80. மறைந்த ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் மற்றும் கியான் பட்நாயக்கின் Sat,16 Sep 2023 திருக்குறளுக்கு முழுமையாக உரை எழுதிய முதல் பெண்... தமிழ்க்காரிக்கு குவியும் பாராட்டுக்கள்! தமிழ்க்காரி என்று அறியப்படும் சித்ரா மகேஷ், உடுமலைப் பேட்டை அருகே உள்ள தளி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவர். உடுமலைப் பேட்டையில் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் Mon,31 Jul 2023 பிரபல எழுத்தாளார் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்! சமூக செயற்பாட்டாளர் லிங்கன் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்டவர் எழுத்தாளர் லிங்கன். இவர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் கலை இலக்கிய பெருமன்றத்தில் Sat,10 Jun 2023 மீண்டும் எகிறிய தங்கம் விலை... சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி! தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிக Tue,25 Apr 2023 ஆண்களும் இளைஞர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள்! தமிழ்க்காரி விழாவில் முனைவர் குறிஞ்சி வேந்தன்!! சென்னையில் நடைபெற்ற தமிழ்க்காரியின் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில், இவை ஆண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள் என்று முனைவர் குறிஞ்சி வேந்தன் குறிப்பிட்டார். அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க் Wed,29 Jun 2022 பெயரில் என்ன இருக்கா? தமிழச்சி தங்கபாண்டியன் சொல்வதைக் கேளுங்க!! தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் எழுதிய ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்று Mon,27 Jun 2022 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? குறிஞ்சிப்பாட்டு மொழி என்பது மனிதனின் அடையாளம். மனித இனத்தின் வரலாறு, காலம், சிறப்புகள் ஆகியவற்றைப் பல நூற்றாண்டுகள் கடந்தும் அறியச் செய்வது இலக்கியங்கள் ஆகும். மனிதன் வாழத் தொடங்கிய காலத்து வாழ்வியல் முறைகளைக் காதல் Sun,16 May 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை? கபிலர் ஆரிய அரசன் யாழ்ப் பிரதத்தனுக்குத் தமிழினத்தின் காதல் வாழ்வினைக் கவிதையில் சொல்லப்பட்டதே குறிஞ்சிபாட்டு. களவு வாழ்க்கையின் அறவழிப்பட்ட தன்மை, தன்னையே அளிக்கும் குறிக்கோள் நோக்கு, மாந்தருக்குக் Sun,9 May 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? காதலியல் பாடம் இது “காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல்” இதைத்தான் காலங்காலமாகக் காதலர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் காதல் மந்திரம். அதுவே காதல் எந்திரம் சுற்றிக் கொண்டிருக்கும் தந்திரம். தங்களுக்கு எ Sat,3 Apr 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? வழித்துணைக்கு நானும் வரவா? பொன்மாலைப் பொழுது, ஆம், ஓடி ஓடிக் களைத்துப் போன உலகத்தை ஓய்வாய் உட்கார வைத்து தேநீர் அருந்த வாய்ப்பைத் தருவதினால் அது பொன்மாலைப் பொழுது. வேலைக்குச் சென்றவர் வீடு திரும்புவர், பள்ளி,கல்லூரிக்குச் சென் Sat,27 Mar 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? பூப்பூப்பூ பூப்பூத்த சோலை காதலைச் சொல்ல காதல் மட்டும் போதும். ஏனெனில் காதல் என்பது நம்பிக்கை. காதலைச் சொல்ல காதல் மட்டுமே போதும். காதலெனும் நம்பிக்கையை அவனுடைய தன்னம்பிக்கையோடு சேர்த்துக் காதலை அவளிடம் சொல்லிவிட்டான் அவன். அவ Sat,20 Mar 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? கள் குடித்த(தா) மயில்? இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ( 737) ஊற்று நீர், மழைநீர் என்ற இரண்டு நீர்வளமும், ஆற்று நீரும், வளம் தருகின்ற வலிமையான மலையும், பாதுகாப்புத் தரும் அரணும் நாட்டிற் Sat,13 Mar 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? காதலின் புதுமொழி காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது -அடடா நெஞ்சில் வரும் காதல் வலி என்ற இந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல் வரிகளுக்கேற்ப ஒரு ச Sat,27 Feb 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? யானையின் பிளிறல் குறிஞ்சி நிலத்து மக்களின் வாழ்க்கை மலையும், மலை சார்ந்த இடங்களையும் கொண்டது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில்கள் அனைத்தையும் அந்நிலத்திற்கேற்றபடிதான் அமைத்துக்கொண்டனர். உணவு, உடை, இருப்பிடம் என ஒவ Sat,13 Feb 2021 ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? காதலாடும் வண்டுகள் காதலைக் காதலோடு சொல்லும் கபிலர் பெரும் காதல்காரன், இயற்கையின் காதலன், மாபெரும் இசை ரசிகன், உயிர்களை நேசிக்கும் அன்பன். பன்முக ஆற்றல்கள் நிறைந்த கவிதைக்காரன். சங்கத்தமிழன் வாழ்வைச் சொல்லும் பாடல்களில் Sat,6 Feb 2021 Previous12345Next Trending Today எக்ஸ் ஏஐ நிறுவனத்துடன் இணைத்த எலான் மஸ்க்!! எக்ஸ் தளத்தின் விலை என்ன தெரியுமா?Sat,29 Mar 2025 கைலாசா ஒரு கற்பனை நாடு... மோசடியில் பிடிபட்டு விரட்டியடிக்கப்பட்ட நித்தியானந்தா பக்தர்கள்!!Thu,27 Mar 2025 கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு? டேங்கர் லாரி ஸ்ட்ரைக் எதிரொலி!!Thu,27 Mar 2025 நாளை வெளியாக இருந்த வீர தீர சூரன் படத்திற்குத் தடை..Wed,26 Mar 2025 தமிழில் AI தொழில்நுட்ப மேம்பாடு..சிங்கப்பூர் அரசு - அமெரிக்க கல்வி நிறுவனம் ஒருங்கிணைந்த செயல்திட்டம்!!Wed,26 Mar 2025 அதிர்ச்சி.. மகன் மறைவை எப்படித் தாங்கிக் கொள்வார் பாரதிராஜா..Tue,25 Mar 2025