ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தது போல, நிச்சயமாக நாங்கள் விடமாட்டோம்.!!!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.!!!

சாத்தான்குளத்தில் அப்பா, மகன் காவல் நிலையக் கொலை விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் , நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தில் தமிழக அரசுக்கு உடன்பாடு தான். அவர் கூறியது போல, நிச்சயமாக நாங்கள் விடமாட்டோம் தேவையான அனைத்து
 

ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தது போல, நிச்சயமாக நாங்கள் விடமாட்டோம்.!!!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.!!!சாத்தான்குளத்தில் அப்பா, மகன் காவல் நிலையக் கொலை விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் , நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தில் தமிழக அரசுக்கு உடன்பாடு தான். அவர் கூறியது போல, நிச்சயமாக நாங்கள் விடமாட்டோம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் தமிழக அரசு எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web