இன்று எஸ்எஸ்எல்சி ரிசல்ட்…. 9.30 மணி முதல் இங்கே பார்க்கலாம்!

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு
 

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.

ரிசல்ட் பார்க்க…

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள்

http://tnresults.nic.in/

http://www.dge.tn.nic.in/

http://dge2.tn.nic.in/ஆகிய இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

 

From around the web