சாயாவனம் சாய்ந்தது!எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!

தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சா.கந்தசாமி.இவருக்கு வயது 80.இவர் விசாரணை கமிஷன் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் 1940ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தார். சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். 1998ல் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் திடீரென இன்று காலை காலமானார். A1TamilNews.com
 

சாயாவனம் சாய்ந்தது!எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!தமிழ்  எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்  சா.கந்தசாமி.இவருக்கு வயது 80.இவர்  விசாரணை கமிஷன் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

இவர் 1940ம் ஆண்டு  மயிலாடுதுறையில் பிறந்தார். சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். 1998ல்  தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் திடீரென இன்று காலை காலமானார்.

A1TamilNews.com

 

From around the web