தமிழின் “சொல்காரன்” நா.முத்துக்குமார்

தாயுமானவன் தந்த தமிழ்மகன், நீ தமிழுக்குத் தலைமகன் என்றும் பாடல் தர வந்தவன் பாடலோடு உன் நினைவுகள் நிரப்பி நிற்கின்றாய் பாட்டுலகில் இசைத்திருக்கும் நீ எழுதி வைத்த சொற்களின் சுவை நிறை வேர்கள் மனித உணர்வினைப் மெட்டுக்குள் வைத்து உள்ளம் தைத்த சொல்காரன் நீ பிறந்த நாள்! சொற்களின் நாளாகட்டும் தமிழ் வாழும் வரை நீ வருவாயா எனப் பார்த்திருக்கும் ரசிக விழிகளில் விழிநீர் நிறைத்து நிற்கிறது என் விழிகளும் என் வீட்டு முன்றிலில் பிறந்தநாள் வாழ்க!!!
 

தமிழின் “சொல்காரன்” நா.முத்துக்குமார்தாயுமானவன் தந்த
தமிழ்மகன்,  நீ தமிழுக்குத்
தலைமகன் என்றும்

பாடல் தர வந்தவன்
பாடலோடு உன் நினைவுகள்
நிரப்பி நிற்கின்றாய்

பாட்டுலகில் இசைத்திருக்கும்
நீ எழுதி வைத்த சொற்களின்
சுவை நிறை வேர்கள்

மனித உணர்வினைப்
மெட்டுக்குள் வைத்து உள்ளம்
தைத்த சொல்காரன்

நீ பிறந்த நாள்!
சொற்களின் நாளாகட்டும்
தமிழ் வாழும் வரை

நீ வருவாயா எனப்
பார்த்திருக்கும் ரசிக விழிகளில்
விழிநீர் நிறைத்து நிற்கிறது
என் விழிகளும் என் வீட்டு முன்றிலில்

பிறந்தநாள் வாழ்க!!!

-சித்ரா மகேஷ், யு.எஸ்.ஏ.

 

From around the web