சென்னையில் குறையத் தொடங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை! சுகாதாரத் துறை!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5, 994 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.96லட்சம் பேராக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,927பேர். சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 2.38லட்சம் பேர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.09லட்சம்
 

சென்னையில் குறையத் தொடங்கும் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை! சுகாதாரத் துறை!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5, 994 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.96லட்சம் பேராக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,927பேர்.

சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 2.38லட்சம் பேர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.09லட்சம் பேர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 989 பேர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web