புது வருஷமும் திகார்ல தானா? சிறையில் கார்த்தி சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக கடந்த மாதம் 16ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்சமயம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல முறை ஜாமீன் மனுதாக்கல் செய்தும், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும், காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரும் தில்லியில் உள்ள திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்கள்.
 

புது வருஷமும் திகார்ல தானா? சிறையில் கார்த்தி சிதம்பரம்என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக கடந்த மாதம் 16ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்சமயம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல முறை ஜாமீன் மனுதாக்கல் செய்தும், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும், காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரும் தில்லியில் உள்ள திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்கள்.

ஒவ்வொரு முறையில் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுக்கள் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்படுவதால், வரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

https://www.A1TamilNews.com

From around the web