ஐபிஎல் இறுதிப் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்!

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ, ஜே, கே என மூன்று கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதியை மறுத்துவிட்டது. இதனையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 12-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சென்னை மைதானத்தில் முதல் தகுதி சுற்றுப்போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கேலரிகளிலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இருக்க முடியும். அதற்கு அனுமதி கிடைக்காததால்
 

ஐபிஎல் இறுதிப் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்!சென்னை: சேப்பாக்கம்  கிரிக்கெட் மைதானத்தில் ஐ, ஜே, கே என மூன்று கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதியை மறுத்துவிட்டது. இதனையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 12-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக சென்னை மைதானத்தில் முதல் தகுதி சுற்றுப்போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கேலரிகளிலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இருக்க முடியும். அதற்கு அனுமதி கிடைக்காததால் கூடுதல் இடம் கருதி ஹைதராபத்திற்கு போட்டி மாற்றப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web