துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் உள்ள நெல்சன் மாணிக்கம் சலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணைமுதலமைச்சருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனை என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. இன்று மாலையே வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சரை நலம் விசாரிப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு செல்கிறார். மருத்துவமனையில் துணை முதலமைச்சர் அனுமதிக்கப்பட்ட செய்தி அதிமுகவினர் மத்தியில் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது
May 25, 2020, 12:23 IST
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள நெல்சன் மாணிக்கம் சலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணைமுதலமைச்சருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இது வழக்கமான பரிசோதனை என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. இன்று மாலையே வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சரை நலம் விசாரிப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு செல்கிறார். மருத்துவமனையில் துணை முதலமைச்சர் அனுமதிக்கப்பட்ட செய்தி அதிமுகவினர் மத்தியில் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது