கோவிலுக்கு வந்த பக்தை மீது பாலியல் பலாத்காரம்.. மீஞ்சூரில் பூசாரி கைது!
மீஞ்சூர்: திருவள்ளூரைச் சார்ந்த 34 வயது பெண் பக்தை ஒருவர் சென்னையை அடுத்து உள்ள மீஞ்சூர் கோவிலுக்குச் சென்ற போது பூஜாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தன் மீது உள்ள கெட்ட சக்தியை துரத்துமாறு பூசாரி ராஜசேகரை, அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு, அவர் ஸ்பெஷல் பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறி தனியறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பூசாரி, பெண் பக்தையிடம் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மீஞ்சூர் பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
Jan 4, 2019, 14:21 IST