சி.ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு! ICAI அறிவிப்பு!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசுப் பணிகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வுகள் எழுதாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மே2ம்
 

சி.ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு! ICAI அறிவிப்பு!கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசுப் பணிகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வுகள் எழுதாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மே2ம் தேதி நடக்க இருந்த சி.ஏ தேர்வை ஜூன் 19க்கு ஒத்தி வைப்பதாக ICAI அறிவித்துள்ளது.ஜூன் 19முதல் ஜூலை4ம் தேதி வரை சிஏ தேர்வுகள் நடத்தப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web