சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கி சேவை ரத்து !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது;. தற்போது ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 4ஆம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்களுக்கான வங்கி சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள
 

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கி சேவை ரத்து !மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது;. தற்போது ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 4ஆம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்களுக்கான வங்கி சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகள் 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.
இந்த வங்கிகளில் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் பங்க்குகள், சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜென்சிகள் ஆகிய சேவைகள் மட்டுமே நடைபெறும்.

பொதுமக்களுக்கான நேரடி வங்கி சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில அளவிலான வங்கி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web