பிறப்புறுப்பின் அளவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவதி!! 15 சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

 
UK

அளவை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுவனின் பிறப்புறுப்பில் யுஎஸ்பி கேபிள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்துள்ளான். அப்போது தன் பிறப்புறுப்பின் எவ்வளவு நீளம் இருக்கிறது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து அளந்து பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யுஎஸ்பி கேபிள் சிக்கிக்கொண்டது.

UK

இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தமும் வரத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, மருத்துவமனையில் அறையில் இருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

யுஎஸ்பி கேபிள் இருபுற போர்ட்களும் சிறுவனின் சிறுநீர்க்குழாய் பகுதியில் நீண்டு கொண்டு இருப்பதும், ஏகப்பட்ட முடிச்சு போடப்பட்டு முடிச்சுகள் இருந்ததால் உலோக கம்பியை கொண்டு கேபிளை அகற்றுவது கடினமான வேலையாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

UK

பின்னர் அறுவை சிகிச்சை மூலமே அதை வெளியே எடுக்கப்பட்டது. அப்போது தான் தெரியவந்தது அவனது ஆண் குறிக்குள் 70 செ.மீ அளவு உள்ள இருந்தது. இதனையடுத்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

From around the web