அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலைத்துறை தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டிமீட்டர் மழைபெய்துள்ளதாக தெரிவித்தார். குன்னூரில் 13 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக அவர் தெரிவித்தார். https://www.A1TamilNews.com
 

மிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலைத்துறை தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்‌ கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டிமீட்டர் மழை‌பெய்துள்ளதாக தெரிவித்தார். குன்னூரில் 13 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக அவர் தெரிவித்தார்.

https://www.A1TamilNews.com