சென்னை காஞ்சிபுரத்தில் உதயமாகும் புது விமான நிலையம்!
எனவே சென்னையிலேயே இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. விமான நிலையம் அமைக்க, இடத்தை தேர்வு செய்யும் பணிகள் ஏற்கெனவே விமான நிலைய ஆணையத்தில் பரிசீலணையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் ஆய்வு செய்ததில், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.