நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகப்படுத்தப்படும்! அமைச்சர் செல்லூர் ராஜூ! !

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலந்து கொண்ட செல்லூர் ராஜு வளர்ச்சி திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதில் சென்னையில் மட்டும்
 

மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலந்து கொண்ட செல்லூர் ராஜு வளர்ச்சி திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதில் சென்னையில் மட்டும் 400 நடமாடும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது எனவும் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com