மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள்!
சென்னையில் உள்ள மெட்ரோ நிலையங்களை மேம்படுத்தவும், சிறப்பான முறைகளை புதிய நடவடிக்கைகளைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை தமிழக அரசு சூட்டியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும் ,கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள்
Jul 31, 2020, 16:30 IST
இதன் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை தமிழக அரசு சூட்டியுள்ளது.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும் ,கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.