ஆகஸ்ட் 5முதல் ரேஷன் கடைகளில் , இலவச முகக் கவசங்கள்! எடப்பாடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி தொலைக்காட்சி வழியாக பொதுமக்களிடையே உரையாற்றியுள்ளார். அதன்படி தமிழக அரசு எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரேஷன் கடைகளில் 2 இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும். பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என
Jul 30, 2020, 18:30 IST
அதன்படி தமிழக அரசு எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரேஷன் கடைகளில் 2 இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும்.
பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.