தமிழகத்தில் ஒரே நாளில்  4,000 பேருக்கு கொரோனாத் தொற்று!அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை அல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4,343 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 98,392 ஆக அதிகரித்துள்ளது. நேற்ற்ய் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 பேர் . இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,321பேர். இதுவரை தமிழகத்தில் 12.34 லட்சம் பேரின் மாதிரிகள்
 

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு  தடுப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில்  இதுவரை அல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4,343 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 98,392 ஆக அதிகரித்துள்ளது.

நேற்ற்ய் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  57 பேர் . இதுவரை தமிழகத்தில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை  1,321பேர். இதுவரை தமிழகத்தில் 12.34 லட்சம் பேரின்  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் 12 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 4836பேர்.
60 வயதிற்குள் பாதிக்கப்பட்டவர்கள்81745பேர்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11811பேர்

இந்தத் தகவலை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com