ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?

உலகில் நிலைபெற்று வாழும் சப்த சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர்.ஸ்ரீ ராமரின் ஆருயிர்த் தோழன். ராம நாமமே உன்னதமானது என உலகிற்கு உணர்த்தியவர். பஞ்சபூத வாயுபகவான் மைந்தன் ஆஞ்சநேயன். இத்தனை பெருமைகளை உடைய ஆஞ்சநேயனை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதில் நன்மையே உண்டாகும். ராம பக்தனான ஆஞ்சநேயர் உருவப்படத்தை வீட்டில் வைப்பதற்கு முன் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் படம் ஒன்றையும் சேர்த்து வைத்து வழிபட்டு வர பலன்கள் இரட்டிப்பாகும். அதே நேரம் மற்ற உக்ர தெய்வப்படங்கள் வைப்பதை தவிர்க்க
 

லகில் நிலைபெற்று வாழும் சப்த சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர்.ஸ்ரீ ராமரின் ஆருயிர்த் தோழன். ராம நாமமே உன்னதமானது என உலகிற்கு  உணர்த்தியவர். பஞ்சபூத வாயுபகவான் மைந்தன் ஆஞ்சநேயன்.

இத்தனை பெருமைகளை உடைய ஆஞ்சநேயனை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதில் நன்மையே உண்டாகும். ராம பக்தனான ஆஞ்சநேயர் உருவப்படத்தை வீட்டில் வைப்பதற்கு முன் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் படம் ஒன்றையும் சேர்த்து வைத்து வழிபட்டு வர பலன்கள் இரட்டிப்பாகும்.

அதே நேரம் மற்ற உக்ர தெய்வப்படங்கள் வைப்பதை தவிர்க்க  வேண்டும்.ஸ்ரீ ராமர் இருக்கும் இடங்களில் எல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பான் என்று வேத புராணங்கள் கூறுகின்றன. ஜாதகத்தில் சனியின் ஆதிக்கம் இருப்பவர்களும் சனி தசையில் இருப்பவர்களும் வீட்டில் ஆஞ்சநேயரை வைத்து வழிபாடு செய்து வர ஸ்ரீராமரின் அருட்பார்வை கிடைக்கப் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்பது ஆன்மீக அன்பர்கள் கருத்து.

http://www.A1TamilNews.com