மணிரத்னம் மீது தேசத் துரோக வழக்கு! பீகார் நிதிமன்றம் அதிரடி..

முசாபர்நகர்: மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சுதிர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது,” இந்த கடித்தத்தின் மூலம் அதில் கையெழுத்திட்ட அனைவரும், நாட்டின் மீதான நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பிரதமர் மோடியின்
 

முசாபர்நகர்: மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சுதிர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது,” இந்த கடித்தத்தின் மூலம் அதில் கையெழுத்திட்ட அனைவரும், நாட்டின் மீதான நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் திறமையான நிர்வாகத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா