அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் இந்திய வம்சாவளி பெண்..!

 
Shalina-D-Kumar

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண்ணை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

சாலினா என்கிற பெண் பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் 2007-ம் ஆண்டு முதல் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2018-ம் ஆண்டு முதல் அந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் சாலினாவை மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

From around the web