மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள்
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். 

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். முதலீடுகள் நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும்.

இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 16, 17, 18

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்  
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web