வீதியில் உலா வந்த வினோத மிருகம்.. மக்கள் அதிர்ச்சி!

அர்ஜெண்டினா: சாண்டா பெ நகரின் தெருவில் நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது. இந்த மிருகம் கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த மிருகம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் போலவும், ஒட்டகத்தைப் போன்ற நீண்ட கழுத்துடனும் சிறிய தலையுடனும் தோற்றமளித்துள்ளது.
 

வீதியில் உலா வந்த வினோத மிருகம்.. மக்கள் அதிர்ச்சி!

அர்ஜெண்டினா: சாண்டா பெ நகரின் தெருவில் நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது. இந்த மிருகம் கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த மிருகம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் போலவும், ஒட்டகத்தைப் போன்ற நீண்ட கழுத்துடனும் சிறிய தலையுடனும் தோற்றமளித்துள்ளது.

From around the web