நிகர்சா புயல்! இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அரபிக் கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே பெருமளவு கொரோனாத் தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களும் பெருமளவு பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்னமும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து முழுமையாக விலகாத மகாராஷ்டிரா மக்கள் நிகர்சா புயல் எச்சரிக்கையால் பீதியடைந்து வீடுக்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். A1TamilNews.com
 

நிகர்சா புயல்!  இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட்!  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!ந்தியா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அரபிக் கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ளது.

இந்தியாவிலேயே பெருமளவு கொரோனாத் தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களும் பெருமளவு பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்னமும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து முழுமையாக விலகாத மகாராஷ்டிரா மக்கள் நிகர்சா புயல் எச்சரிக்கையால் பீதியடைந்து வீடுக்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

A1TamilNews.com

From around the web