தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள்!

யாழ்ப்பாணம்: தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ம் நாளன்று தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்டத்தில் பெண்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. போர்க்களத்தில் ஆண்களுக்கு இணையாக நின்று போரிட்டார்கள். தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987 ல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதி யின் நினைவு நாளில் தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளாக நினைவு கூறப்பட்டு வருகிறது.
 

யாழ்ப்பாணம்: தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ம் நாளன்று தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழீழப் போராட்டத்தில் பெண்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. போர்க்களத்தில் ஆண்களுக்கு இணையாக நின்று போரிட்டார்கள். 

தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987 ல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதி யின் நினைவு நாளில் தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளாக நினைவு கூறப்பட்டு வருகிறது.

 

From around the web