ரஃபேல் வழக்கில் ஏன் எஃப்ஐஆர் போடவில்லை.. உச்சநீதிமன்றம் கிடுக்கிப் பிடி!
டெல்லி: கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ அலுவலகத்தில் ரஃபேல் ஊழல் தொடர்பாக வழங்கப்பட்ட புகார் மீது ஏன் எஃப்ஐஆர் போடவில்லை என்று உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை
May 13, 2019, 16:43 IST