சூப்பர் ஸ்டாருக்கு  கொரோனா! செய்தி வெளியிட்டதால் ரஜினி  ரசிகர்கள்  கொந்தளிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கொரோனா என்று நடிகர் ரோஹித் ராய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நகைச்சுவைக்காக ரோஹித்தால் வெளியிடப்பட்ட இந்தப் பதிவால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுப்பாகி கடுமையான விமர்சனங்களால் நடிகரை விளாசத் தொடங்கினர். உடனே இந்த விஷயத்தை கோபமின்றி நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரோஹித் முதலில் வெளியிட்ட பதிவில் ‘ரஜினிகாந்த்துக்கு கொரோனா வந்ததால் கொரோனாவே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ‘கொரோனாவை வெளியேற்றுவோம்
 

சூப்பர் ஸ்டாருக்கு  கொரோனா! செய்தி வெளியிட்டதால் ரஜினி  ரசிகர்கள்  கொந்தளிப்பு!மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கொரோனா என்று நடிகர் ரோஹித் ராய்  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

நகைச்சுவைக்காக ரோஹித்தால் வெளியிடப்பட்ட இந்தப் பதிவால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுப்பாகி கடுமையான விமர்சனங்களால் நடிகரை விளாசத் தொடங்கினர். உடனே இந்த விஷயத்தை கோபமின்றி நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரோஹித் முதலில் வெளியிட்ட பதிவில்  ‘ரஜினிகாந்த்துக்கு கொரோனா வந்ததால் கொரோனாவே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் ‘கொரோனாவை வெளியேற்றுவோம் . மீண்டும் வேலைக்கு செல்பவர்கள் பாதுகாப்பாக இருங்கள்! தவறாமல் முகக்கவசம் அணியுங்கள். அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளைக்  கழுவுதல் மற்றும் சுத்திகரிப்பு செய்து கொண்டே இருங்கள். தொடர்ந்து கடைப்பிடித்தால் வைரஸ் நம்மை பாதிக்காது என்ற விழிப்புணர்வையும் பதிவு செய்திருந்தார்.

இந்த வாசகங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை உருவாக்கியதால்  நகைச்சுவை மற்றும் விழிப்புணர்வுக்காக  வெளியிடப்பட்ட பதிவு மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.  மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ரோஹித் ராய்.

A1TamilNews.com

From around the web