ஆர்.ஓ, வாட்டர் பில்டர் நீரை குடிக்கிறீங்களா? இதை முதல்லப் படிச்சுப் பாருங்க!!

பெரும்பாலான வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் ஆர்.ஓ. வாட்டர் அல்லது பில்டர் வாட்டர் அல்லது கொதிக்க வைத்த நீர் இவற்றையே பருகி வருகிறோம். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரில் மீனைப் போட்டால் அது உயிர் வாழாது. அதே போல் ஆர் ஓ வாட்டரிலும் உயிர்வாழ முடியாது. காரணம் சாதாரண பச்சைத் தண்ணீரில் மட்டுமே ஒரு உயிர் ஜீவிக்க தேவையான மினரல்கள் உள்ளன. அனைத்தையும் அகற்றிவிட்டு பதப்படுத்தப்பட்ட நீரைப் பருகுவதால் தாகம் தீரலாமே ஒழிய பயன் எதுவும் இல்லை.
 

ஆர்.ஓ, வாட்டர் பில்டர் நீரை குடிக்கிறீங்களா? இதை முதல்லப் படிச்சுப் பாருங்க!!பெரும்பாலான வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் ஆர்.ஓ. வாட்டர் அல்லது பில்டர் வாட்டர் அல்லது கொதிக்க வைத்த நீர் இவற்றையே பருகி வருகிறோம்.

கொதிக்க வைத்து ஆற வைத்த நீரில் மீனைப் போட்டால் அது உயிர் வாழாது. அதே போல் ஆர் ஓ வாட்டரிலும் உயிர்வாழ முடியாது. காரணம் சாதாரண பச்சைத் தண்ணீரில் மட்டுமே ஒரு உயிர் ஜீவிக்க தேவையான மினரல்கள் உள்ளன.

அனைத்தையும் அகற்றிவிட்டு பதப்படுத்தப்பட்ட நீரைப் பருகுவதால் தாகம் தீரலாமே ஒழிய பயன் எதுவும் இல்லை. கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை உடல் நலம் சரியில்லாத நேரங்களில் மட்டும் குடிக்கலாம், மற்ற நேரங்களில் ஆர் ஓ வாட்டர் அல்லது கேன் வாட்டர் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .

மண்பாணை அல்லது செப்பு குடத்தில் சுத்தம் செய்யப்பட்ட நீரை பிடித்து வைத்து அந்த நீரை பருகி வர ஆரோக்கியம் பெருகும். மண்பானையும், செப்பு பானையும் அதனுள் ஊற்றப்பட்ட நீரை பாத்திரமே சுத்திகரித்து, அதில் கலந்திருக்கும் தேவையற்ற கிருமிகளைக் கொன்றுவிடும் தன்மை வாய்ந்தது.

இந்த விதத்தில் இயற்கை சுத்திகரிப்பு முறையில் கிடைத்த நீரைப் பருகிவர நம்மை எந்தவித நோயும் தாக்காது என்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. 

A1TamilNews.com

From around the web