கொரோனாவைத் தடுப்பதில் வடகொரியா வெற்றி பெற்றுள்ளது!அதிபர் கிம் ஜாங் உன்!

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகிறது. தென்கொரிய அதிபரைக் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கிம் ஜாங் உன் பேசியுள்ளார். அதில் கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் வடகொரியா பிரகாசமான வெற்றி பெற்றுள்ளது. உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்த போதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாகத் தடுத்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுயநிறைவு அடைந்து விட்டதாகக் கருதாமல்,
 

கொரோனாவைத் தடுப்பதில் வடகொரியா வெற்றி பெற்றுள்ளது!அதிபர் கிம் ஜாங் உன்!லகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகிறது. தென்கொரிய அதிபரைக் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கிம் ஜாங் உன் பேசியுள்ளார். அதில் கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் வடகொரியா பிரகாசமான வெற்றி பெற்றுள்ளது.

உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்த போதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாகத் தடுத்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுயநிறைவு அடைந்து விட்டதாகக் கருதாமல், வடகொரிய மக்கள் இன்னும் அதிகபட்ச எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web