நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி!

நிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை அடுத்த மாதம், மார்ச் 3ம் தேதி காலை 6மணிக்கு தூக்கிலிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாக்கூர் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளித்து நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் மார்ச் 3ம் தேதி தூக்கிலிடப்படுவர் என தெரிவித்துள்ளது. https://www.A1TamilNews.com
 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி!நிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை அடுத்த மாதம், மார்ச் 3ம் தேதி காலை 6மணிக்கு தூக்கிலிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாக்கூர் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளித்து நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் மார்ச் 3ம் தேதி தூக்கிலிடப்படுவர் என தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web