சிகரெட், புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை விளம்பரம் இடம் பெற வேண்டும்!மத்திய சுகாதாரத் துறை உத்தரவு!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்புமுறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வரிசையில் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் மீது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய எச்சரிக்கை விளம்பரம் இடம் பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிகை
 

சிகரெட், புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை விளம்பரம் இடம் பெற வேண்டும்!மத்திய சுகாதாரத் துறை உத்தரவு!ந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்புமுறைகளை கையாண்டு வருகின்றன.

அந்த வரிசையில் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் மீது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய எச்சரிக்கை விளம்பரம் இடம் பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிகை படம் மற்றும் வாசகங்கள் இடம்பெற வேண்டும். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனையாகும் புகையிலைப் பொருட்களில் புதிய எச்சரிக்கை வாசகமும் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web