12ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘நெல்’ ஜெயராமன்!
சென்னை: 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ‘நெல்’ ஜெயராமன் பற்றிய குறிப்புகள் 12ம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு, விதைகளைப் பாதுகாத்து அதிக அளவில் பயிரிடச் செய்தவர் நெல் ஜெயராமன். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்பணித்துக் கொண்டவர். ஆண்டு தோறும் விதைத் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர். புற்று நோய் தாக்குதலினால் சமீபத்தில்மரணத்தை தழுவினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நெல் திருவிழாவை
Jun 1, 2019, 17:12 IST