கோலம் விவகாரம்… ஸ்டாலின் வீட்டுப் பெண்களை கைது செய்வாரா எடப்பாடி?

சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்த் வீட்டிற்கு முன்பே கோலம் போட்ட பெண்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து “மண்புழு அரசு” என்று விமர்சனம் செய்து இருந்த மு.க.ஸ்டாலின், எங்கள் வீட்டுக் கோலம் என்று இரு படங்களை முகநூலில் பதிவு செய்துள்ளார். #NRC_CAA_Protests எங்கள் இல்லத்தில் என்ற தலைப்பில் ஸ்டாலின் பகிர்ந்துள்ள கோலப் படத்தில், “வேண்டாம் CAA – NRC” என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு அருகே பூக்கோலங்கள் போடப்பட்டுள்ளது. முன்னாள்
 

கோலம் விவகாரம்… ஸ்டாலின் வீட்டுப் பெண்களை கைது செய்வாரா எடப்பாடி?சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்த் வீட்டிற்கு முன்பே கோலம் போட்ட பெண்களை தமிழக அரசு கைது செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து “மண்புழு அரசு” என்று விமர்சனம் செய்து இருந்த மு.க.ஸ்டாலின், எங்கள் வீட்டுக் கோலம் என்று இரு படங்களை முகநூலில் பதிவு செய்துள்ளார். 

#NRC_CAA_Protests எங்கள் இல்லத்தில் என்ற தலைப்பில் ஸ்டாலின் பகிர்ந்துள்ள கோலப் படத்தில்,  “வேண்டாம் CAA – NRC”  என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு அருகே  பூக்கோலங்கள் போடப்பட்டுள்ளது.

கோலம் விவகாரம்… ஸ்டாலின் வீட்டுப் பெண்களை கைது செய்வாரா எடப்பாடி?

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வீடுகளின் வாசலில் இந்தக் கோலங்கள் போடப்பட்டுள்ளது.

பெசன்ட் நகரில் கோலம் மூலம் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை கைது செய்துள்ள தமிழக அரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுப் பெண்களையும் கைது செய்யுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது?

எங்கள் வீட்டுப் பெண்களையும் கைது செய்து பாருங்களேன் என்று மறைமுகமாக சவால் விட்டுள்ளார் ஸ்டாலின் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் அலசப்படுகிறது.

www.vanakamindia.com

From around the web