அரசியலை விட்டுப் போகிறேன் – இபிஎஸ்-க்கு ஸ்டாலின் சவால்!

நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். முன்னதாக, ஸ்விஸ் வங்கியில் ஸ்டாலின் பணம் பதுக்கி வைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். நாங்குனேரி தொகுதியின் ரெட்டியார்பட்டியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்பதை முதல்வர் நிருபித்தால் அரசியலை விட்டே போய் விடுகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார். ஸ்டாலினின்
 

நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, ஸ்விஸ் வங்கியில் ஸ்டாலின் பணம் பதுக்கி வைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

நாங்குனேரி தொகுதியின் ரெட்டியார்பட்டியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்பதை முதல்வர் நிருபித்தால் அரசியலை விட்டே போய் விடுகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார்.

ஸ்டாலினின் சவாலை ஏற்று முதலமைச்சர் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்துடன் நிருபிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

From around the web