தமிழகத்தில் இது வரை இல்லாத அளவு அதிகரித்த கொரோனாத் தொற்று! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13191 பேர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் 83 பேர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதே போல் நேற்று
 

தமிழகத்தில் இது வரை இல்லாத அளவு அதிகரித்த கொரோனாத் தொற்று! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13191 பேர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் 83 பேர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதே போல் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா சிகிச்சையால் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்கள் 987 பேர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87பேர்.

சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8228பேர். இந்தத் தகவலை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com

From around the web