விமானத்திற்காக காத்திருக்கிறேன் ! வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் பிரபல நடிகை கண்ணீர்!

விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக 4நாட்கள் கால்ஷீட்டில் அபிதாபி பறந்துள்ளார் பிரபல இந்தி நடிகை மவுனிராய்.படப்பிடிப்பு முடியும் தருவாயில் திடீர் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் அபுதாபியில் சிக்கித் தவித்து வருகிறேன். இந்தியா திரும்பும் நாளுக்காக ஏங்கிக் காத்திருக்கிறேன். 4செட் உடைகளோடு ஒரே அறையில் 2 மாதங்களாக அடைபட்டு கிடக்கிறேன். விமானம் புறப்படும் நேரத்தை தினமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என இந்தி நடிகை மவுனிராய் தெரிவித்துள்ளார்.
 

விமானத்திற்காக காத்திருக்கிறேன் !  வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் பிரபல நடிகை கண்ணீர்!விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக 4நாட்கள் கால்ஷீட்டில் அபிதாபி பறந்துள்ளார் பிரபல இந்தி நடிகை மவுனிராய்.படப்பிடிப்பு முடியும் தருவாயில் திடீர் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் அபுதாபியில் சிக்கித் தவித்து வருகிறேன். இந்தியா திரும்பும் நாளுக்காக ஏங்கிக் காத்திருக்கிறேன். 4செட் உடைகளோடு ஒரே அறையில் 2 மாதங்களாக அடைபட்டு கிடக்கிறேன்.

விமானம் புறப்படும் நேரத்தை தினமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என இந்தி நடிகை மவுனிராய் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web