பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று!

தமிழகம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகப் பணியாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பிரபலங்களில் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் வாணி ராணி, அரண்மனைக்கிளி சீரியல்களில் நடித்துள்ள நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தெலுங்கு சீரியல் ஷூட்டிங்கில் நடித்து வந்தார். ஆமே கதா, நா பேரு மீனாட்சி ஆகிய தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.
 

பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று!மிழகம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகப் பணியாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பிரபலங்களில் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் வாணி ராணி, அரண்மனைக்கிளி சீரியல்களில் நடித்துள்ள நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தெலுங்கு சீரியல் ஷூட்டிங்கில் நடித்து வந்தார். ஆமே கதா, நா பேரு மீனாட்சி ஆகிய தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் தனிமைப்படுத்திக் கொள்வேன் என்று நடிகை நவ்யா தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web