தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி !!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 5,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.5லட்சம் பேர். சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 1.1லட்சம் பேர். கவர்னர் மாளிகையில் 86 பாதுகாப்பு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா
 

தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி !!மிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 5,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.5லட்சம் பேர்.

சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 1.1லட்சம் பேர். கவர்னர் மாளிகையில் 86 பாதுகாப்பு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.

நேற்று காலை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடைபெற்றதில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web