இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா!! எந்தெந்த மாநிலத்தில் எத்தனைப் பேருக்கு பாதிப்பு!?

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கும், அவர்கள் வசிக்கும் பகுதியிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல்
 

இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா!! எந்தெந்த மாநிலத்தில் எத்தனைப் பேருக்கு பாதிப்பு!?

ந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கும், அவர்கள் வசிக்கும் பகுதியிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் ஆறு மாநிலங்கள் குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிராவில் 423 பேர்களும், தமிழ்நாட்டில் 411 பேர்களும், டெல்லியில் 386 பேர்களும், கேரளாவில் 295 பேர்களும், ராஜஸ்தானில் 179 பேர்களும், உத்தரபிரதேசத்தில் 174 பேர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web