கோயில் உண்டியலில் ‘தோட்டா’

கேரளா: புகழ்பெற்ற குருவாயூர் கோயில் உண்டியலில் தோட்டா இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல் திறக்கப்பட்ட போது, அதில் தோட்டா ஒன்று இருந்தது. உடனடியாக கோயில் நிர்வாகிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தோட்டாவை கைப்பற்றிய காவல்துறையினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் குருவாயூர் கோயில் வளாகத்தில் தோட்டா எப்படி வந்தது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். https://www.A1TamilNews.com
 

கோயில் உண்டியலில் ‘தோட்டா’

கேரளா: புகழ்பெற்ற குருவாயூர் கோயில் உண்டியலில் தோட்டா இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல் திறக்கப்பட்ட போது, அதில் தோட்டா ஒன்று இருந்தது. உடனடியாக கோயில் நிர்வாகிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தோட்டாவை கைப்பற்றிய காவல்துறையினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் குருவாயூர் கோயில் வளாகத்தில் தோட்டா எப்படி வந்தது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web