ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-க்கு கொரோனா! மருத்துவமனையில் சோதனை!!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆளுநருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆளுநர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஆனாலும் அவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோஹித்துக்கு 80 வயது ஆகிறது. A1TamilNews.com
Aug 2, 2020, 11:34 IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆளுநருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆளுநர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஆனாலும் அவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பன்வாரிலால் புரோஹித்துக்கு 80 வயது ஆகிறது.