பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது! பாக்யராஜ் அதிரடி!

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்தது. இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் பொள்ளாச்சி வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருத்துக்களைப் பதிவுசெய்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் அந்த இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை, அதில்
 

பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது!  பாக்யராஜ் அதிரடி!பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்தது. இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் பொள்ளாச்சி வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருத்துக்களைப் பதிவுசெய்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பாக்யராஜ்,

பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் அந்த இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை, அதில் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தவறு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வன்கொடுமைக்குத் தமிழகமே எதிர்ப்பு தெரிவித்து  வருகையில், பாக்யராஜ் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com

 

From around the web