யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வு!

இலங்கையில், ஜனாதிபதி தேர்தல் முடிந்தப் பின்னர் கிரவல் மற்றும் மணல் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதியினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விஷயம் வரவேற்கப்படத்தக்கது. அது நிறுத்தப்பட்ட பிறகு தற்பொழுது எங்கு எங்கெல்லாம் மணல் அள்ளக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்ததோ அந்த இடங்களில் எல்லாம் தற்போது மண் அகழ்வு சுதந்திரமாக இடம் பெற்று வருவது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக சுற்றுச்சூழல் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். இதனால் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ,உடனடி நடவடிக்கை
 

இலங்கையில், ஜனாதிபதி தேர்தல் முடிந்தப் பின்னர் கிரவல் மற்றும் மணல் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதியினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விஷயம் வரவேற்கப்படத்தக்கது.

அது நிறுத்தப்பட்ட பிறகு தற்பொழுது எங்கு எங்கெல்லாம் மணல் அள்ளக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்ததோ அந்த இடங்களில் எல்லாம் தற்போது மண் அகழ்வு சுதந்திரமாக இடம் பெற்று வருவது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக சுற்றுச்சூழல் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

இதனால் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ,உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://A1TamilNews.com