பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதிகளில் மோதி அதி பயங்கர விபத்து!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது. லாகூரிலிருந்து கராச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்த விழுந்ததில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்த பயணிகள் விமானத்தில் விமான ஓட்டிகள், பணியாளர்கள் உட்பட 107 பேர் பயணம் செய்துள்ளனர். விமானங்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்க கூடும்
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

லாகூரிலிருந்து கராச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்த விழுந்ததில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

அந்த பயணிகள் விமானத்தில் விமான ஓட்டிகள், பணியாளர்கள் உட்பட 107 பேர் பயணம் செய்துள்ளனர். விமானங்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்க கூடும் எனவும், மோதிய வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com