முன்னாள் பிரதமரின் உடலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இறுதியஞ்சலி!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இன்று, இலங்கையின் முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். பொதுமக்களின் அஞ்சலிக்காக முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் பூதவுடல் இன்று இலங்கையின் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். https://A1TamilNews.com
 

லங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இன்று, இலங்கையின் முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். பொதுமக்களின் அஞ்சலிக்காக முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் பூதவுடல் இன்று இலங்கையின் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

https://A1TamilNews.com