மோசமான பீல்டிங்! கேப்டன் கோஹ்லி விரக்தி!
நான்காவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விட்ட இரண்டு கேட்ச்கள் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது .
இந்தச் சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்துப் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மோசமாக பீல்டிங்கே தோல்விக்கு அடிப்படை காரணம்.
இப்படி இருக்கையில்,எத்தனை ரன்கள் அடித்தாலும் அது அதிக ரன்கள் அடித்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. தவறவிடப்பட்ட இரண்டு கேட்சகளும் பிடிக்கப்பட்டிருந்தால், வெஸ்ட் இண்டீஸுக்கு அது மிகப்பெரிய பின்னடைவைத் தந்திருக்கும்.
இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சில் ஏற்பட்ட தோல்விக்கு மோசமான பீல்டிங் மட்டுமே முழுமையான காரணம் என்று என்று கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.