நயன்தாராவுக்கு ரகசிய திருமணமா?!  வாழ்த்து மழையில் விக்னேஷ்சிவன்!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன் தாரா. இருவரும் காதலித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதுவரை திருமணம் குறித்து இருவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில் அன்னையர் தினத்திற்கு நயன் தாரா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு
 

மிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன் தாரா. இருவரும் காதலித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்  ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக   தகவல்கள்   வெளியாகி வருகின்றன. இதையடுத்து ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதுவரை திருமணம் குறித்து இருவரிடமிருந்தும்  அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் அன்னையர் தினத்திற்கு நயன் தாரா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தமது குழந்தைகளை சுமக்க இருக்கும் அன்னைக்கு வாழ்த்துக்கள் என விக்னேஷ் சிவன் பதிவிட்டதை அடுத்து நயன் தாரா கர்ப்பமாக இருக்கிறார் எனவும், ரகசிய திருமணம் நடந்து முடிந்து விட்டது எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

திருமணத்திற்கு முன் பரிகார பூஜைகள் செய்வதற்காக  புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வந்தனர் என்றும் அதற்கு சாட்சியாக கோவில்களில் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com