சலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி

சென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. கே.பாக்யராஜ்,திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் தம்பதிகள் மன மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு குழந்தைகள் கைகளில் சலங்கையை எடுத்து கொடுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தினர்.
 

சென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின்
மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. கே.பாக்யராஜ்,திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் தம்பதிகள் மன மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு
குழந்தைகள் கைகளில் சலங்கையை எடுத்து கொடுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தினர்.

[ See image gallery at a1tamilnews.com]